Monday 21 March 2016

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் நொய்டா செக்டர் 34 நொய்டா 

 பெரிய திருமொழியில்

 திருமங்கையாழ்வார் அவருடைய பெரிய திருமொழியில்[6] நாரயண நாமத்தைத் தான் 'கண்டுகொண்டேன்' என்றே கர்ச்சிக்கிறார்:

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்(பு) அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.
  • இப் பாடலில் நாராயணன் அன்பு (அருள்) வெள்ளம் நம்மீது பாய்வதை உணரமுடிகிறது.

 

No comments:

Post a Comment